02-23-2006, 08:07 AM
yarlpaadi Wrote:ஒருவர் தேசியத்துக்கு எதிராக எழுதுகிறார் அதற்கு பதில் எழுதுகிறோம் என்று உணர்ச்சிவேகத்தில் வார்த்தைகள் தரம் தாழ்ந்து போகக்கூடாது. ஒரு சில நேரம் தானே என்பதல்ல எப்போதுமே வார்த்தை தரம் தாழ்ந்து போவது , தேசியத்தை ஆதரிப்பதாக சொல்லி அதன் மீது நீங்களே சேற்றை வாரி இறைப்பது போல தான் இருக்கும்.
வார்த்தைகளின் தரம் கெடாமலே பல பதில்கள் எழுதப்பட்டபோதும் அவற்றில் பல அகற்றப்பட்டு அவற்றினை எழுதத்தூண்டிய சில பதிவுகள் இங்கு காணப்படுகின்றனவே :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

