02-23-2006, 08:05 AM
varnan Wrote:<b>
இனியென்ன - நடுவீட்டுக்குள் சாக்கடை வந்தாச்சு-!
பூக்க்கூடைமேல் - சிறுநீர்கழிப்பதை-பொறுப்பாளர்கள்
அனுமதிச்சாச்சு-அன்றிருந்து இன்றுவரை-
சொரணையற்றுபோனதனால்தானோ - என்னமோ
தமிழனுக்கு - சொந்த-நிலமென்பது -
எட்டா கனவாச்சு-ஆடு நல்லா ஆடு
தலைவா ஆட்டின் தலையென நல்லா- ஆட்டு-!
அழகிய மாமரத்தை அரித்து தொலைத்த-அணிஞ்சிலாய்
நீயும் -மாறு- கவலையில்லை-!
காலத்தின் நகர்வில் - துரோகத்தின் முகங்களில் இந்த களம்
பன்னீர் தெளித்தது - என்றொரு பெயர் வந்தால்-
கவலை இல்லை எனக்கு - நானும் இங்கிருந்திருந்தாலும்-
நான் - நானாகவே இருந்தேன் -!
உனக்கு எப்படியோ- எனக்கு
மலர்ப்படுக்கை நடுவேயொரு மலகுழியை
திறந்து வைப்பதில் உடன்பாடில்லை-!
</b>
நிதர்சனமான வரிகள்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

