Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மலர்படுக்கை நடுவே-!
#6
varnan Wrote:<b>

இனியென்ன - நடுவீட்டுக்குள் சாக்கடை வந்தாச்சு-!
பூக்க்கூடைமேல் - சிறுநீர்கழிப்பதை-பொறுப்பாளர்கள்
அனுமதிச்சாச்சு-அன்றிருந்து இன்றுவரை-
சொரணையற்றுபோனதனால்தானோ - என்னமோ
தமிழனுக்கு - சொந்த-நிலமென்பது -
எட்டா கனவாச்சு-ஆடு நல்லா ஆடு
தலைவா ஆட்டின் தலையென நல்லா- ஆட்டு-!

அழகிய மாமரத்தை அரித்து தொலைத்த-அணிஞ்சிலாய்
நீயும் -மாறு- கவலையில்லை-!

காலத்தின் நகர்வில் - துரோகத்தின் முகங்களில் இந்த களம்
பன்னீர் தெளித்தது - என்றொரு பெயர் வந்தால்-
கவலை இல்லை எனக்கு - நானும் இங்கிருந்திருந்தாலும்-
நான் - நானாகவே இருந்தேன் -!


உனக்கு எப்படியோ- எனக்கு
மலர்ப்படுக்கை நடுவேயொரு மலகுழியை
திறந்து வைப்பதில் உடன்பாடில்லை-!

</b>

நிதர்சனமான வரிகள்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply


Messages In This Thread
[No subject] - by RaMa - 02-22-2006, 08:18 PM
[No subject] - by Rasikai - 02-22-2006, 10:13 PM
[No subject] - by yarlpaadi - 02-22-2006, 11:20 PM
[No subject] - by வர்ணன் - 02-23-2006, 03:43 AM
Re: மலர்படுக்கை நடுவே-! - by அருவி - 02-23-2006, 08:05 AM
[No subject] - by அருவி - 02-23-2006, 08:07 AM
[No subject] - by poonai_kuddy - 02-23-2006, 12:43 PM
[No subject] - by அகிலன் - 02-23-2006, 01:08 PM
[No subject] - by அகிலன் - 02-23-2006, 01:25 PM
[No subject] - by வர்ணன் - 02-24-2006, 04:29 AM
[No subject] - by Nitharsan - 02-24-2006, 07:12 AM
[No subject] - by வர்ணன் - 02-24-2006, 08:00 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)