Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மலர்படுக்கை நடுவே-!
#5
வணக்கம் யாழ்பாடி-!

உங்க கருத்துக்கு நன்றி-!
உங்களிடம் என் சந்தேகங்களை கேட்காமல் - பொதுவாய் பொறுப்பில் உள்ள அனைவரிடமும் கேட்க நினைக்கிறேன் -

ஒரு பொறுப்பில் உள்ளவரை - நெருக்கடிக்குள் தள்ள கூடாது- மரியாதை செய்யணும் என்ற ரீதியில்-!
பதில் வராது - என்று தெரிந்தும் !

<b>"ஒன்றை கவனத்தில் எடுக்கவேண்டும், ஒருவர் தேசியத்துக்கு எதிராக எழுதுகிறார் அதற்கு பதில் எழுதுகிறோம் என்று உணர்ச்சிவேகத்தில் வார்த்தைகள் தரம் தாழ்ந்து போகக்கூடாது. "</b>

வார்த்தைகள் - தேசியத்துக்கு எதிராய் சிலர் பேசும்போது -தாழ்ந்து போயிருக்கிறதுதான் - இல்லையென்று சொல்லவில்ல-

என் கேள்வி- தேசியத்துக்கு எதிராய் - கருத்து வைத்துப்போக சுதந்திரமாய் - சிலரை உலவ விட்டு இருக்கிறீகளே - அது ஏன் -? எதுக்காக-?


நேற்று வந்த வர்ணன் ஏன் இவ்ளோ துள்ளூறார் எண்டு நீங்க நினைக்கலாம் -

இங்குள்ள பலர் போலவே- நானும் யாழின் நீண்டகால வாசகன் - தமிழினி - குருவிகள் கவி போட்டி துளியிலிருந்து-

மதி என்ற பெரியவர் -துரோகபேச்சுக்கள்- பி.பி.ஸி- மதன் ஆனதிலிருந்து- சோழியன் அண்ணா-இளைஞன் கருத்தாடல்-சின்னப்பு லொள்ளு- அன்பகம் குசும்பு குழப்பல் பேச்சுவரை-மதனா யார் - ஜோதிகா-எங்க -நளாயினி அக்காமுதல்-ஷண்முகி -கருத்தாடல்-மாற்றங்கள் அனைத்தயும் ஒரு வாசகனா ரசிச்சு இருக்கன் -!

அப்போ எல்லாம் -பத்தோடு - பதினொன்றுதான் -இது யாழ்- எண்டு நினைச்சு- வாசிப்பதோட நிறுத்திக்கொண்டன் - கால போக்கில் - மற்றவர்கள் போல் யாழ் இல்ல எண்டுதான் - ரொம்ப நேசிச்சோம்-!

அன்று மதி பெரியவர் பண்ணிய அசிங்கத்தை - எதிர்த்து நின்று கருத்து சொன்ன பலர் இன்றும் களத்திலிருந்தும்- தேசத்துக்கு எதிராய் - பலர் பேச கண்டும் எமக்கு ஏன் வம்பு- வந்தோமா- ஏதோ பொழுதுபோக்கு பகுதில ஏதோ எழுதினோமா - என்று போகிறார்களே- எதனால் ஆச்சு-?

மற்ற வலைப்பதிவுகள் போல் யாழும் ஆக கூடாது என்ற நோக்கம் நல்லது- ஆனா-மற்ற வலைபதிவு நடத்தும் கெட்ட நோக்கம் சார்ந்தவர்கள் தொனியில்- பலர் - ஏளனப்பேச்சு -இங்கு-தொடர எப்படி அனுமதித்தீர்கள்-?

என் கணிப்பில் - எமக்கு எதிராய் செயற்படுபவர்கள்- நண்பர்கள் போல உள் நுளைந்து- பலரோடு -உறவாடி-தம் - கருத்துக்கு வலு சேர்க்க ஒரு குழுவையே - மெதுவாய் உருவாக்கிவிட்டார்கள்- அல்லது - முயற்சி செய்கிறார்கள் என்றே கொள்வேன் -!

நீங்கள் செய்வதெல்லாம்- எமக்கு எதிராய் பிறரை பேசவிட்டு- அதற்க்கு நாம் ஏதும் சொன்னால்- மிரட்டுவது போன்ற குரலில் - எச்சரிக்கை-!

மனசார தாயகத்தை நேசிக்கும் - தல போல உள்ள பல உறுப்பினர்களை - சில -வரட்டு சிந்தனைகொண்டவர்களுக்காக - நோகடிக்கிறீங்க- இனி தேசியம் பற்றிய கருத்துக்களுக்கு வலுச்சேர்க்க நினைப்பவர்களுக்கு - உளச்சோர்வை -உண்டு பண்ணுறீங்க-கருத்து ஏதும் சொல்லாமல் - ஏதோ வந்தோமா- போனோமா - என்று இருக்க பண்ணுறீங்க -அவ்ளவே-!! 8)
-!
!
Reply


Messages In This Thread
[No subject] - by RaMa - 02-22-2006, 08:18 PM
[No subject] - by Rasikai - 02-22-2006, 10:13 PM
[No subject] - by yarlpaadi - 02-22-2006, 11:20 PM
[No subject] - by வர்ணன் - 02-23-2006, 03:43 AM
[No subject] - by அருவி - 02-23-2006, 08:07 AM
[No subject] - by poonai_kuddy - 02-23-2006, 12:43 PM
[No subject] - by அகிலன் - 02-23-2006, 01:08 PM
[No subject] - by அகிலன் - 02-23-2006, 01:25 PM
[No subject] - by வர்ணன் - 02-24-2006, 04:29 AM
[No subject] - by Nitharsan - 02-24-2006, 07:12 AM
[No subject] - by வர்ணன் - 02-24-2006, 08:00 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)