02-23-2006, 03:12 AM
திரு ராஜாதிராஜா.....
இணைந்தது: 13 மார்கழி 2005
கருத்துக்கள்: 572
எழுதப்பட்டது: செவ்வாய் மாசி 21இ 2006 2:29 pஅ Pழளவ ளரடிதநஉவ:
--------------------------------------------------------------------------------
திரு காவடி
புலிகள் இந்திய தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக உள்ள செய்திகள் பொய்யா இருந்தால் எங்களுக்கு எந்த விதமான் நெருடல்களும் இல்லை.இது சமீபத்தில் வந்த செய்தி
hவவி:ஃஃறறற.சநனகைக.உழஅஃநெறளஃ2005ஃனநஉஃ15டிihயச.hவஅ
_________________
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்.
இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோ
பல நண்பர்கள் இந்தியா மீது ஏறிப்பாய்வதற்கும்...
துற்றுவதற்கும் இதுவே காரணம்...
நீங்கள் மேல்கோள் காட்டடிய செய்தியில் ஒரு துளி ஆதாரமேனும் இருக்கிறதா? இது மட்டுமல்ல ...... அல்கெய்தா அமைப்புடன் புலிகளை இணைக்க இந்திய உளவு படையான றோ இலங்கை அரசுடன் கூடி அரும்பாடு படுகிறது. எம்முடைய கேள்வி எல்லாம் ஏன் என்பதே????? அமெரிக்க நாடு சிங்களவன் போல முட்டாள் இல்லை அதனால் இவர்களின் பரப்புரைக்கு செவிசாய்பதில்லை. அமெரிக்காவிற்கு இந்தியாவை சிங்கள அரசை பார்க்க புலிகளை பற்றி அதிகம் தெரியும்.அப்துல் கலாம் பாவம் இந்திய இளைஞர்களை தட்டியெழுப்பி 2020ல் எனினும் இந்தியாவை மீட்க கனவு காண்கிறார். இந்தியாவின் உளவு துறையோ இப்போதுதான் தவழபழகிறது....
புலிகள் எத்தனை முறை முகத்தில் கரி புூசிவிட்டாலும் இவர்கள் திருந்திய பாடில்லை. இதிலும் விட நேரடியாகவே புலிகளுடன் போர் செய்யலாம். இந்த கூத்தை உற்று பார்க்கும் பிற நாட்டு உளவாளிகள் எவ்வளவு ஏளனமாக நினைப்பார்கள்,
இணைந்தது: 13 மார்கழி 2005
கருத்துக்கள்: 572
எழுதப்பட்டது: செவ்வாய் மாசி 21இ 2006 2:29 pஅ Pழளவ ளரடிதநஉவ:
--------------------------------------------------------------------------------
திரு காவடி
புலிகள் இந்திய தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக உள்ள செய்திகள் பொய்யா இருந்தால் எங்களுக்கு எந்த விதமான் நெருடல்களும் இல்லை.இது சமீபத்தில் வந்த செய்தி
hவவி:ஃஃறறற.சநனகைக.உழஅஃநெறளஃ2005ஃனநஉஃ15டிihயச.hவஅ
_________________
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்.
இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோ
பல நண்பர்கள் இந்தியா மீது ஏறிப்பாய்வதற்கும்...
துற்றுவதற்கும் இதுவே காரணம்...
நீங்கள் மேல்கோள் காட்டடிய செய்தியில் ஒரு துளி ஆதாரமேனும் இருக்கிறதா? இது மட்டுமல்ல ...... அல்கெய்தா அமைப்புடன் புலிகளை இணைக்க இந்திய உளவு படையான றோ இலங்கை அரசுடன் கூடி அரும்பாடு படுகிறது. எம்முடைய கேள்வி எல்லாம் ஏன் என்பதே????? அமெரிக்க நாடு சிங்களவன் போல முட்டாள் இல்லை அதனால் இவர்களின் பரப்புரைக்கு செவிசாய்பதில்லை. அமெரிக்காவிற்கு இந்தியாவை சிங்கள அரசை பார்க்க புலிகளை பற்றி அதிகம் தெரியும்.அப்துல் கலாம் பாவம் இந்திய இளைஞர்களை தட்டியெழுப்பி 2020ல் எனினும் இந்தியாவை மீட்க கனவு காண்கிறார். இந்தியாவின் உளவு துறையோ இப்போதுதான் தவழபழகிறது....
புலிகள் எத்தனை முறை முகத்தில் கரி புூசிவிட்டாலும் இவர்கள் திருந்திய பாடில்லை. இதிலும் விட நேரடியாகவே புலிகளுடன் போர் செய்யலாம். இந்த கூத்தை உற்று பார்க்கும் பிற நாட்டு உளவாளிகள் எவ்வளவு ஏளனமாக நினைப்பார்கள்,
I dont hate anyland.....But Ilove my motherland

