Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மலர்படுக்கை நடுவே-!
#4
வர்ணன் உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஒன்றை கவனத்தில் எடுக்கவேண்டும், ஒருவர் தேசியத்துக்கு எதிராக எழுதுகிறார் அதற்கு பதில் எழுதுகிறோம் என்று உணர்ச்சிவேகத்தில் வார்த்தைகள் தரம் தாழ்ந்து போகக்கூடாது. ஒரு சில நேரம் தானே என்பதல்ல எப்போதுமே வார்த்தை தரம் தாழ்ந்து போவது , தேசியத்தை ஆதரிப்பதாக சொல்லி அதன் மீது நீங்களே சேற்றை வாரி இறைப்பது போல தான் இருக்கும்.

உதாரணத்துக்கு வலைப்பதிவுகளில் ஒரு சில வலைப்பதிவுகள் அப்பட்டமாக புலிகளை/ விடுதலை போரை கொச்சை படுத்தி எழுதப்படுகிறன. அவற்றுக்கு முன்பு மிக தரம் தாழ்ந்த பின்னூட்டங்கள் இடப்பட்டதும், அதற்கு கருத்தை எதிர்க்க திரணியற்ற **** வால்கள் அவ்வாறு பின்னூட்டம் இடுவதாக அவ்வலைப்பதிவாளர்கள் பிரச்சாரப்படுத்தியதும் நடந்தது. இதன் மூலம் அவர்கள் காட்ட முயன்றது விடுதலை ஆதரவாளர்கள் தரம்கெட்டவர்கள் என்பதே. இப்படி பிரச்சரப்படுத்துவதற்க்காக தமக்கு தாமே பின்னூட்டம் இட்டார்களா என்று கூட விவாதிக்கப்பட்டது.


அதே போல யாழிலும், ஏற்படக்கூட்டதென்பது எனது தனிப்பட்ட கருத்து.
இக்கருத்து சக உறுப்பினர் எனும் முறையிலேயே வைக்கப்படுகிறது.
Reply


Messages In This Thread
[No subject] - by RaMa - 02-22-2006, 08:18 PM
[No subject] - by Rasikai - 02-22-2006, 10:13 PM
[No subject] - by yarlpaadi - 02-22-2006, 11:20 PM
[No subject] - by வர்ணன் - 02-23-2006, 03:43 AM
[No subject] - by அருவி - 02-23-2006, 08:07 AM
[No subject] - by poonai_kuddy - 02-23-2006, 12:43 PM
[No subject] - by அகிலன் - 02-23-2006, 01:08 PM
[No subject] - by அகிலன் - 02-23-2006, 01:25 PM
[No subject] - by வர்ணன் - 02-24-2006, 04:29 AM
[No subject] - by Nitharsan - 02-24-2006, 07:12 AM
[No subject] - by வர்ணன் - 02-24-2006, 08:00 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)