02-22-2006, 09:49 PM
பொருளாதர அகதி தான் என்று வரிந்து கட்டி கொண்டு இந்த மேலைநாட்டு ஊடகங்கள் ஊதி கொண்டிருக்கின்றன...அதே போல ஊமை போன்றவர்களும் நம்மை தானே நாமே கூறுவது சரியா என்று யோசிக்கவேண்டும்.....நம்மவர்கள் மேற்க்கத்தைய அவர்களுடைய சட்டவாக்குக்கு அமையவே ஜெனிவா சரத்துக்கமைய அரசியல் அகதிகளாக்க படுகிறார்கள்... அரசியல் அகதியாக வந்து தமது கடும் முயற்சியால் பொருளாதர வளம் பெற்றவர்களென்று கூறமுடியும்...ஈரானில் வந்தவர்ளுக்கு மரணதண்டனை பயம் இருந்தது போல இலங்கையிலிருந்து வந்தவர்களுக்கு 4வது மாடி பூசா வதை முகாம் கள் போன்ற சித்திரை வதை முகாமிருநததை மறுக்க முடியாது...

