02-22-2006, 08:18 PM
உச்சந்தலையில் ஆணியடிக்கலாம் -தவறில்லை
துருப்பிடிக்காத ஆணியடி - கருத்து நாகரிகமாம் -அது!
கவனி - ஒன்று இரண்டாய் -உன் தாய் கூந்தலில்
தீ மூட்டியவர் எலாம் - இப்போ ஒரு குழு என்று -ஆயாச்சு!
நாகரிகமென்ற நாமம் கொண்டு- நாமே அவர்க்கு
பாய் விரித்து பந்தியும் வைச்சாச்சு-!
வர்ணன் அழகான வரிகள். உங்கள் கோபத்தை அழகான வரிகளால் கூறிவிட்டீர்கள். பொறுப்பானவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கின்றேன்.
துருப்பிடிக்காத ஆணியடி - கருத்து நாகரிகமாம் -அது!
கவனி - ஒன்று இரண்டாய் -உன் தாய் கூந்தலில்
தீ மூட்டியவர் எலாம் - இப்போ ஒரு குழு என்று -ஆயாச்சு!
நாகரிகமென்ற நாமம் கொண்டு- நாமே அவர்க்கு
பாய் விரித்து பந்தியும் வைச்சாச்சு-!
வர்ணன் அழகான வரிகள். உங்கள் கோபத்தை அழகான வரிகளால் கூறிவிட்டீர்கள். பொறுப்பானவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கின்றேன்.

