02-22-2006, 04:51 PM
தெரியாத பாதை தெளிவான போது மிக அருமையாக சாத்திரிக்கே உரிய பாணியில் கதை நகர்த்திச் செல்வது நன்றாக உள்ளது. வீட்டுக்குள் இருந்து நாட்டுக்கு வந்தாச்சு இந்த திருப்பம் நன்றாகவுள்ளது. முடிவை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் கதையின் இரசிகை
<b> .. .. !!</b>

