02-22-2006, 01:48 PM
நிர்வாகம் முடிவெடுக்கும் எண்று நம்புகிறேன், (தல யை தூக்குவது பற்றித்தான்)
தாயகம் எண்று வரும்போது எந்த தனிநபரிடமும் எனக்கு தாயகத்தை மிஞ்சிய மரியாதை கிடையாது. என் தாயகத்தை கிரிமினல்கள் தான் போக லாயக்கான நாடு எண்றவகையில் எவர் சொன்னாலும் அவருக்கு மரியாதை கொடுக்கும். கீழான நிலையில் இருந்துதான் இக்களத்தில் இருக்க வேண்டியதில்லை.
மௌனமாக நிர்வாகத்தின் நடவடிக்கை எதை சுட்டிக்காட்டுகிறது என்பது பற்றிய கருத்துக்கள் , விளக்கங்கள் எனக்கு தேவைப்படுகிறது.
தாயகம் எண்று வரும்போது எந்த தனிநபரிடமும் எனக்கு தாயகத்தை மிஞ்சிய மரியாதை கிடையாது. என் தாயகத்தை கிரிமினல்கள் தான் போக லாயக்கான நாடு எண்றவகையில் எவர் சொன்னாலும் அவருக்கு மரியாதை கொடுக்கும். கீழான நிலையில் இருந்துதான் இக்களத்தில் இருக்க வேண்டியதில்லை.
மௌனமாக நிர்வாகத்தின் நடவடிக்கை எதை சுட்டிக்காட்டுகிறது என்பது பற்றிய கருத்துக்கள் , விளக்கங்கள் எனக்கு தேவைப்படுகிறது.

