02-22-2006, 11:49 AM
தமிழ்நாடு மாவட்டங்களில் பறவைக்காய்ச்சயல் அபாயம்
பிரிஐ செய்தி நிறுவனம் நொவெம்பர் 30 2005
சென்னை - தமிழ்நாடு அரசு பறவைக்காய்ச்சல் அபாயம் பற்றி அறிவுறுத்தியுள்ளது. நாகபட்டினத்திலுள்ள கலமியர் முனை பறவைகள் சரணாலயத்துக்கு இடம்பெயர்ந்து வரும் பறவைகள் வந்து சேர்ந்துள்ளதை அடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட வன பாதுகாப்பு பிரிவு அறிக்கை ஒன்றில் இந்த பறவைகள் வழமையாக நொவெம்பர் மாதத்தில் இருந்து பெப்ருவரி மாதம் வரை நீர்பருகும் குளத்தில் பறவைக்காய்ச்சல் வைரஸ் H5N1 காணப்பட்டுள்ளதாக வனபாதுகாப்பு வார்டன் பறுவா கூறியதாக தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் வீட்டில் வளரும் உணவுக்கான பறவைகளுக்கு காற்று உமிழ்நீர் மற்றும் திரவங்களால் பரவக்கூடியதாகும்.
.....
......
http://timesofindia.indiatimes.com/article...432,curpg-1.cms
பிரிஐ செய்தி நிறுவனம் நொவெம்பர் 30 2005
சென்னை - தமிழ்நாடு அரசு பறவைக்காய்ச்சல் அபாயம் பற்றி அறிவுறுத்தியுள்ளது. நாகபட்டினத்திலுள்ள கலமியர் முனை பறவைகள் சரணாலயத்துக்கு இடம்பெயர்ந்து வரும் பறவைகள் வந்து சேர்ந்துள்ளதை அடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட வன பாதுகாப்பு பிரிவு அறிக்கை ஒன்றில் இந்த பறவைகள் வழமையாக நொவெம்பர் மாதத்தில் இருந்து பெப்ருவரி மாதம் வரை நீர்பருகும் குளத்தில் பறவைக்காய்ச்சல் வைரஸ் H5N1 காணப்பட்டுள்ளதாக வனபாதுகாப்பு வார்டன் பறுவா கூறியதாக தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் வீட்டில் வளரும் உணவுக்கான பறவைகளுக்கு காற்று உமிழ்நீர் மற்றும் திரவங்களால் பரவக்கூடியதாகும்.
.....
......
http://timesofindia.indiatimes.com/article...432,curpg-1.cms
''
'' [.423]
'' [.423]

