02-22-2006, 11:17 AM
வடிவேலு Wrote:வடிவேல் அண்ணாசந்தியா Wrote:துளசி உங்கள் அமைதி கவி நன்றாக உள்ளது தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
ஆத்தாடி இது நம்ம காதல் சந்தியாவா. சின்ன்புள்ள மாதிரி இருந்துட்டு சரி சரி
பிறகு என்ன துளசியின் கவிதை எல்லாம் அண்ணன் தலைமையில் ஒரு புத்தகமாக வெளியிடுவேம்..
ஆமா அண்ணா அதே சந்தியா தான்
>>>>******<<<<

