02-22-2006, 04:42 AM
அடடா.. கவிஞர் காவடியோ உந்த எரிக் சொல்ஹைய்ம் வேலையில ஈடுபட்டிருக்கிறது. நான் உம்ம சும்மா எண்டு நினைச்சன். நீர் கவிதை எண்ட பேரில சும்மா வார்த்தைகளோடு வரும் போது நினைச்சன் நீரும் வழமையான ஒரு யாழ்கள வாசிதான் எண்டு. பரவாயில்லை.. பிரியோசனமா ஏதோ செய்யிறீர்..
எண்டாலும் நீர் லண்டனில இருக்கிற இந்திய கூலிக்குழுக்களின்ர உறுப்பினராகவோ, தேச விரோத கும்பலைச் சேர்ந்த உறுப்பினராகவோ இருப்பதற்கு வாய்ப்பிருக்கெண்டு இஞ்சை வந்து சிலர் எழுதக் கூடும்.. வாங்கிக் கட்ட றெடியாய் இரும்..
எண்டாலும் நீர் லண்டனில இருக்கிற இந்திய கூலிக்குழுக்களின்ர உறுப்பினராகவோ, தேச விரோத கும்பலைச் சேர்ந்த உறுப்பினராகவோ இருப்பதற்கு வாய்ப்பிருக்கெண்டு இஞ்சை வந்து சிலர் எழுதக் கூடும்.. வாங்கிக் கட்ட றெடியாய் இரும்..

