02-22-2006, 01:28 AM
தல யின் கருத்தே எனதும்.
தேசியத்தை இழிவுபடுத்தும்வகையில்- இந்த களத்திலுள்ள எம்மில் ஒவ்வொருவருமே அறிந்துவைத்திருக்கும் - ஒரு சிலரின் கண்மூடித்தனமான -கருத்து பகிர்வின்போது- அசமந்தமாய் இருந்திருந்த கள நிர்வாகம் -
தேசத்தை நேசிப்பவர்கள் - அவர்களின் கருத்தினால் - பொறுமையின் எல்லைக்கு செல்லும்போதுமட்டும்- விழித்தெழுந்து -ஓடிவந்து தலைப்பை மூடுவதும்- சரமாரியான தணிக்கைகள் செய்வதும் ஏன் -?
அந்தபகுதியில் அப்படியென்ன தலைப்பில் கருத்து -எழுதுவதை - ஒரே தடவையிலேயே மூடும் அளவிற்கு - கண்ணியமில்லாத சொற்பிரயோகம் இடம்பெற்று இருக்கிறது-?
தேசியத்தை இழிவுபடுத்தும்வகையில்- இந்த களத்திலுள்ள எம்மில் ஒவ்வொருவருமே அறிந்துவைத்திருக்கும் - ஒரு சிலரின் கண்மூடித்தனமான -கருத்து பகிர்வின்போது- அசமந்தமாய் இருந்திருந்த கள நிர்வாகம் -
தேசத்தை நேசிப்பவர்கள் - அவர்களின் கருத்தினால் - பொறுமையின் எல்லைக்கு செல்லும்போதுமட்டும்- விழித்தெழுந்து -ஓடிவந்து தலைப்பை மூடுவதும்- சரமாரியான தணிக்கைகள் செய்வதும் ஏன் -?
அந்தபகுதியில் அப்படியென்ன தலைப்பில் கருத்து -எழுதுவதை - ஒரே தடவையிலேயே மூடும் அளவிற்கு - கண்ணியமில்லாத சொற்பிரயோகம் இடம்பெற்று இருக்கிறது-?
-!
!
!

