02-21-2006, 09:00 PM
Thala Wrote:யாரும் போகமாட்டான் எண்ற நீங்கள் இறங்கி வந்து பெரும்பான்மையானவர் யாரும் போக மாட்டான் என்கிறீர்.... இது யானை தலையில மண்போட்ட கதைதான்
இப்படி யார் கூறியது ? அது ஒன்றுமில்லை தலை உண்மைகளை சொன்னால் சில கெளரவமான பிச்சைக்காரர்களுக்கு கொஞ்சம் கடுக்க தான் செய்யும் நாங்கள் உங்கள் புசத்தல்களை எல்லாம் பெரிதாய் சபைக்கு எடுக்கமாட்டோம். பிச்சை எடுக்க தான் வந்துவிடோம் அதை ஒத்துக்கொள்ள ஏன் பஞ்சிப்படுவான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மற்றது என்ன சுனாமி பற்றி கதைத்த மாதிரி கிடக்கு. அப்பு டலை சும்மா இங்க இருந்து பார்க்கும் உமக்கு சில உண்மைகள் தெரிய வாய்ப்பில்லை. சுனாமி நிவாரணங்கள் பற்றி சந்தர்ப்பம் கிடைத்தால் அந்த மக்களிடமே நேரே கேளும் பல உண்மைகள் அப்போது உமக்கு வெளிக்கும். இங்கு அதை நான் சொன்னால் அது பொருத்தமாக இருக்காது.

