02-21-2006, 03:52 PM
வாங்கோ சின்னக்குட்டி! ஒண்டும் எசகு பிசகாக பேசவில்லை.(எசகு என்றால் எதிர்ப்பு சக்தி குறைவாம். அதாவது எயிட்சாம்). நாளைக்கு தமிழீழ நாடு ஒண்டு வந்த பிறகு சண்டை பிடிச்ச சிறிலங்காவோடையே பொருளாதார , துறையியல் சார் ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டிய நிலையேற்படும் உலக யதார்த்தத்தில் வாழும் நாம் இன்னும் எத்தனை காலத்திற்கு தான் இந்தியாவோடு சண்டை பிடிப்பது? நீங்களே சொல்லுங்க..? அதே போல இந்தியாவும் எத்தனை காலம் ஈழத்தமிழர்களை விட்டு விலகியிருப்பது?
, ...

