02-21-2006, 03:38 PM
காவடி Wrote:அப்படியல்ல லக்கி.. இந்திய மக்களின் உலக மக்களின் ஆதரவு ஈழத்தமிழர்களுக்கு போதுமானது. அவ்வாறிருந்தால் எமக்கு வாழ்வு சமைத்துத் தர புலிகள் இருக்கிறார்கள். அதே போல உணர்வோடு ஒன்றித்து எங்கள் நியாயம் விளங்கிய உங்களைப் போன்ற சகோதரர்கள் இருக்கிறார்கள். ஆகவே நாம் வென்று காட்டுவம்
நேற்றய சாலைவளியே ttn நிகழ்ச்சியில் ஈழத்து மக்களின் உணர்வும். தற்போதைய பலப்பரிச்சையும் அதைத்தான் சுட்டி நிற்கிகிறது.!
இளப்பதற்க்கு எண்று எம்மிடம் எதுவுமே இல்லை உயிர்களைத்தவிர. இதுதான் வெல்லும் மக்களின் உறுதிமொழி.

