02-21-2006, 03:29 PM
சச்சிதானந்தம் என்ற அறிஞர் ஈழத்தவர் இந்தியாவிலிருக்கிறார்...பண்டராவன்னியனை பற்றி கருணாதி அவர்கள் எழுத தகவல்களை வழங்கியவர்...கருணாதியின் மிக நெருங்கிய நண்பரும் கூட..கருணாதியின் பதவியேற்ப்பு வைபங்களில் கூட இவரை அழைத்து கெளவரபிப்பார்...சச்சிதானந்தம் தீவிர ஈழ விசுவாசி..கருணாதிக்கு ஈழபோராட்டத்தை பற்றி முழூமையாக தெரியும் ஆனால் இங்கு இன உணர்விலும் பார்க்க வர்த்தக அரசியல் நலன்கள் முக்கியமாக இருப்பதால் ஒன்றும் செய்யமபடியாதுள்ளதென்று நினைக்கிறன்.

