02-21-2006, 03:19 PM
96ஆம் ஆண்டு ஈழத்தமிழர்கள் மீது தாக்குதல் மிக மோசமாக நடத்தப்பட்ட நேரம்....
கலைஞர் அதை கண்டித்து சென்னையில் மாபெரும் மவுன ஊர்வலம் நடத்தினார்.... கட்டுக்கடங்காத கூட்டம்....
தேனாம்பேட்டையை ஊர்வலம் நெருங்கும்போது மாலை 6.30.... அப்போது ஆட்சியில் இருந்த ஜெ. தெருவிளக்குகளை எல்லாம் மின்சாரத்தை துண்டித்து அணைத்தார்....
இது தான் ஜெயா உங்கள் மீது கொண்டிருக்கும் பாசம்......
கலைஞர் அதை கண்டித்து சென்னையில் மாபெரும் மவுன ஊர்வலம் நடத்தினார்.... கட்டுக்கடங்காத கூட்டம்....
தேனாம்பேட்டையை ஊர்வலம் நெருங்கும்போது மாலை 6.30.... அப்போது ஆட்சியில் இருந்த ஜெ. தெருவிளக்குகளை எல்லாம் மின்சாரத்தை துண்டித்து அணைத்தார்....
இது தான் ஜெயா உங்கள் மீது கொண்டிருக்கும் பாசம்......
,
......
......

