02-21-2006, 03:19 PM
97 இன் இறுதியில் வன்னியில் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலாவிற்கு உடல்நிலை மிக மோசமாப் பாதிக்கப்பட்ட நிலையில் அவரை இந்தியாவிற்கு அனுப்பி மருத்துவ சிகிச்சை வழங்க நினைத்ததாகவும் அதற்கு அப்போதைய தமிழக அரசியல் வாதிகள் பலர் உதவிபுரிவதாய் சொன்னதாகவும் அடேல் பாலா எழுதிய நூலில் குறிப்பிடுகிறார். ஆயினும் பயண மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டு அவர் கடல்வழியாக தெற்காசிய நாடொன்றிற்கு சென்றிருந்தார். (தாய்லாந்தாக இருக்கலாம் என்பது என் ஊகம்).
மீண்டும் 2002 இல் அவருக்கு மருத்துஉதவிகள் தேவைப்படுவதால் தென்னிந்தியாவில் எங்காவது தங்கியிருந்து புலிகளின் தலைவரை வன்னியில் வந்து சந்திப்பதற்கு அனுமதி இந்திய அரசிடம் கேட்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் வாஜபேய்.. அதனை மனிதாபிமான அடிப்படையில் சாதகமாக பரிசீலிப்பதாய் சொல்லியிருந்தார். ஆனாலும் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். கருணாநிதி என்ன நீலைப்பாடு கொண்டிருந்தார் என தெரியவில்லை..
மீண்டும் 2002 இல் அவருக்கு மருத்துஉதவிகள் தேவைப்படுவதால் தென்னிந்தியாவில் எங்காவது தங்கியிருந்து புலிகளின் தலைவரை வன்னியில் வந்து சந்திப்பதற்கு அனுமதி இந்திய அரசிடம் கேட்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் வாஜபேய்.. அதனை மனிதாபிமான அடிப்படையில் சாதகமாக பரிசீலிப்பதாய் சொல்லியிருந்தார். ஆனாலும் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். கருணாநிதி என்ன நீலைப்பாடு கொண்டிருந்தார் என தெரியவில்லை..
, ...

