02-21-2006, 03:14 PM
காவடி
ஜெயலலிதா எந்த இடத்திலும் ஆயுதம் வழங்கக் கூடாது என்று சொல்லவில்லை. அப்படி வழங்குவதற்கு முன் அதுபற்றி நன்கு ஆராய வேண்டமென்றெ குறிப்பிட்டுள்ளார். அதுபோல் ஆசிரியர்கள் என்பதையும் நீங்கள் தவறாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். செவிலித்தாய்கள் ( தாதிகள் ) என்பதைத்தான் அப்படி தவறாகக் குறிப்பிட்டுள்ளீர்கள் என்று நினைக்கின்றேன். அதுபோல் கலைஞர் கருணாநிதியும் இலங்கைத்தமிழ் மக்கள் விடயத்தில் தாம் பாரா முகமாக இருந்து விட முடியாது என்றும் இது விடயத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு தாம் ஆதரவு அளிப்பதாகவே குறிப்பிட்டுள்ளார். இதனை சரியாக புரிந்து கொள்ள முன்வரவேண்டும். திமுகவை பொறுத்தவரை எந்தவித ஆதரவையும் நேரடியாக சொல்ல முடியாது. ஏற்கனவே திமுக அரசு இவ்விடயத்தால் கவிழ்க்கப் பட்டதை நாம் மறக்கவும் கூடாது. ஆனால் இலங்கைத் தமிழ் மக்கள் விடயத்தில் இந்திய அரசு பாதகமான நடவடிக்கைகள் எடுப்பதை ஆதரிக்கவும் மாட்டார்கள். இதற்கு இராமதாஸ் வைகோ போன்றோரும் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருப்பது எமக்குச் சாதகமான விடயமே.
ஜெயலலிதா எந்த இடத்திலும் ஆயுதம் வழங்கக் கூடாது என்று சொல்லவில்லை. அப்படி வழங்குவதற்கு முன் அதுபற்றி நன்கு ஆராய வேண்டமென்றெ குறிப்பிட்டுள்ளார். அதுபோல் ஆசிரியர்கள் என்பதையும் நீங்கள் தவறாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். செவிலித்தாய்கள் ( தாதிகள் ) என்பதைத்தான் அப்படி தவறாகக் குறிப்பிட்டுள்ளீர்கள் என்று நினைக்கின்றேன். அதுபோல் கலைஞர் கருணாநிதியும் இலங்கைத்தமிழ் மக்கள் விடயத்தில் தாம் பாரா முகமாக இருந்து விட முடியாது என்றும் இது விடயத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு தாம் ஆதரவு அளிப்பதாகவே குறிப்பிட்டுள்ளார். இதனை சரியாக புரிந்து கொள்ள முன்வரவேண்டும். திமுகவை பொறுத்தவரை எந்தவித ஆதரவையும் நேரடியாக சொல்ல முடியாது. ஏற்கனவே திமுக அரசு இவ்விடயத்தால் கவிழ்க்கப் பட்டதை நாம் மறக்கவும் கூடாது. ஆனால் இலங்கைத் தமிழ் மக்கள் விடயத்தில் இந்திய அரசு பாதகமான நடவடிக்கைகள் எடுப்பதை ஆதரிக்கவும் மாட்டார்கள். இதற்கு இராமதாஸ் வைகோ போன்றோரும் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருப்பது எமக்குச் சாதகமான விடயமே.
<i><b> </b>
</i>
</i>

