02-21-2006, 03:11 PM
கலைஞர் இந்திய இராணுவ வீரர்களை சந்திக்க மறுத்தமையும், இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வாக ஈழம் செக்கெச்சுலோவியா போல அமைதியாக பிரிந்து விட வேண்டும் எனக் கூறியிருந்தமையையும், தமிழீழம் கிடைத்தால் தான் மிக மகிழ்வடைவேன் என சொல்லியிருக்கின்றமையையும் நாம் நன்கு அறிவோம். ஒருவேளை அரசியல் நிலைப்பாடுகள் காரணமாக தனது எண்ணத்தை தற்போது பகிரங்கமாக கூறமுடியாதவராக இருக்கிறாரோ தெரியவில்லை.. தனிப்பட்ட ரீதியில் தொடர்புகள் இரக்கின்றதா என்பது புலிகளுக்கே வெளிச்சம்
, ...

