02-21-2006, 02:45 PM
rajathiraja Wrote:<b>திரு காவடி
புலிகள் இந்திய தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக உள்ள செய்திகள் பொய்யா இருந்தால் எங்களுக்கு எந்த விதமான் நெருடல்களும் இல்லை.இது சமீபத்தில் வந்த செய்தி</b>
http://www.rediff.com/news/2005/dec/15bihar.htm
எங்களுக்கு தெரிந்த அளவில் அது நிச்சயமாக பொய்யான விடயம்தான். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். புலிகள் அதை பலமுறை தெளிவு படுத்தி விட்டார்கள்.
நெடுமாறன் அண்ணாவின் நிலைப்பாடுகள் புலிகளால் எடுப்பவையாக இருப்பதில்லை, ஆனாலும் புலிகள் அவருக்கு தரும் மரியாதை அளப்பரியது. அதுக்காக அவர் ஆதரவு கொடுப்பவர்களுக்கு புலிகள் ஆதரவு கொடுக்கிறார்கள் எண்று இல்லை.
மருத்துவர் ராமதாஸ், வைகோ, திருமா எல்லோரும் இந்திய ஜனநாயகத்தை ஏற்று நடப்பவர்கள்தானே.? அவர்களும் புலிகளின் ஆதரவாளர்தானே.? அவர்களிற்கும் புலிகளோ ஈழத்தவரோ மதிப்பளிக்கிறார்கள் என்பதால் ஏன் நீங்கள் புலிகள் இந்திய ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கிறார்கள் எண்று கொள்ளக்கூடாது.?

