02-21-2006, 02:25 PM
<b>திரு காவடி,
ஈழம் என்ற நாடு வருவதில் எமக்கு எல்லோருக்கும் மகிச்சியே !! எனக்கு உமது தலைவரை ரொம்ப பிடிக்கும். ஆனால் வன்முறை போக்கில் சில தலை முறை மாறி விட்டதில் தான் சோகம். நான் பழய விழங்களை மற்க்க விரும்புகிறேன்.
இதோ இதே பகுதியில் திரு தூயவன் அடிக்கு அடி என்ற போக்கில் எழுதுவதில் தான் வருத்தம். நாங்களாகவே இங்கு எந்த பிரச்சனையும் ஆரம்பிக்கவில்லை.
உங்களின் புரிந்துணார்வுக்கு நன்றி. உங்கள் வருத்தம்,சோகம், போராட்டம், உணர்சிகள் வங்காள விரிகுடாவின் மறுபக்கதுக்கு சரியாக கொண்டு சென்றால் உங்கள் ஆதர்வை பெருக்கலாம். அதை இதுவரை சரியாக செய்யவில்லை என்பது எனது எண்ணம்.அதோடு கர்நாடக காரன் அடித்தான் போன்ற உங்கள் பிர்ச்சனையோடும் எங்கள் பிர்ச்சனைகளை கொண்டு சேர்ப்பது எதிர்ப்பை உண்டாக்கும்.இந்த முகவிரியை பாருங்கள். இது தான் எங்கள் சந்தேகஙளுக்கு காரணம்.</b>
http://www.dalitstan.org/tamil/
ஈழம் என்ற நாடு வருவதில் எமக்கு எல்லோருக்கும் மகிச்சியே !! எனக்கு உமது தலைவரை ரொம்ப பிடிக்கும். ஆனால் வன்முறை போக்கில் சில தலை முறை மாறி விட்டதில் தான் சோகம். நான் பழய விழங்களை மற்க்க விரும்புகிறேன்.
இதோ இதே பகுதியில் திரு தூயவன் அடிக்கு அடி என்ற போக்கில் எழுதுவதில் தான் வருத்தம். நாங்களாகவே இங்கு எந்த பிரச்சனையும் ஆரம்பிக்கவில்லை.
உங்களின் புரிந்துணார்வுக்கு நன்றி. உங்கள் வருத்தம்,சோகம், போராட்டம், உணர்சிகள் வங்காள விரிகுடாவின் மறுபக்கதுக்கு சரியாக கொண்டு சென்றால் உங்கள் ஆதர்வை பெருக்கலாம். அதை இதுவரை சரியாக செய்யவில்லை என்பது எனது எண்ணம்.அதோடு கர்நாடக காரன் அடித்தான் போன்ற உங்கள் பிர்ச்சனையோடும் எங்கள் பிர்ச்சனைகளை கொண்டு சேர்ப்பது எதிர்ப்பை உண்டாக்கும்.இந்த முகவிரியை பாருங்கள். இது தான் எங்கள் சந்தேகஙளுக்கு காரணம்.</b>
http://www.dalitstan.org/tamil/
.
.
.

