02-21-2006, 02:16 PM
எனது அம்மம்மாவின் காலத்தில் பெண்கள் ஒல்லியாக இருந்தால் அவர்களை வருத்தக்காரர் என சொல்லி திருமணம் செய்ய மறுப்பார்களாம் (அம்மம்மா கூறியது எதற்கும் ஒருக்கால் உங்கள் பெற்றேரிடமு கோளுங்கள்)
அப்படி இருந்த காலத்தில் ஔவையார் இப்படி கூறியிருப்பாரா
அப்படி இருந்த காலத்தில் ஔவையார் இப்படி கூறியிருப்பாரா

