02-21-2006, 09:21 AM
Luckyluke Wrote:காவடி,
பாண்டியன் மற்றும் வர்ணன் எழுதிய கருத்துகளைப் பாருங்கள்... ஈழத்தமிழர்கள் மீது எனக்கு நாளுக்கு நாள் வெறுப்பு கூடிக்கொண்டே போவதற்கு இவர்கள் தான் காரணம்.....
லக்கிலுக் நான் சொல்லியதில் என்ன பிழைகண்டுவிட்டீர். நான் சொன்னதெல்லாம் பொய் என்று உங்களால் கூற முடியுமா. தற்ஸ்தமிழ்.கொம்மில் திரிச்சி007 என்பவரும், சுத்தத் தமிழன் என்பவரும் இன்னும் நிறைய ஆட்கள் எழிதியவைகளை நீங்கள் வேண்டுமானால் மறைக்கலாம் ஆனால் எம்மைப்பற்றி எழுதியபடியால் எனக்கு இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது. ஏன் நீங்கள் எழுதவில்லை என்று உங்களால் கூற முடியுமா. அங்கு என்ன வேண்டுமானாலும் எழுதுவீர்கள் அனால் நாம் எழுதினால் உங்களுக்கு எங்களில் வெறுப்பு வருகிறதென்டால் அதற்கு நாம் பொறுப்பல்ல. நீங்கள் செய்தவைகளையே சுட்டிக்காட்டினேன்.

