02-21-2006, 08:44 AM
<!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin-->அதை ஏன் கேக்கிறீங்க குருவிஸ் மன்னருக்கு மனுசியை பாதுகாக்கிறதிலையே அரைவாசி நிதி போயிடுதாம் நம்பி ஒரு பாதுகாப்பு வீரனை விடமுடியுதில்லையாம் . . . . காவலுக்குத்தான் இளவரசின்ரை கொடுமை பெரிய கொடுமை ஓசிலை அயல்நாட்டு இளவரசனை வளைச்சுப் போடு எண்டு மன்னர் சொன்னா . . தூது ஓலை கொண்டு வந்தவனோடை ஓடியிட்டாள் என்ன செய்வம் பாவம் அவற்ரை நிலைமை இது எப்பிடி முகத்தானுக்கு தெரியும் எண்டு யோசிக்கிறீங்களா????.(தனிய மன்னர் புலம்பேக்கை ஒட்டுக் கேட்டனான்)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............


