02-21-2006, 08:00 AM
[quote=அகிலன்]
உங்களை வைத்து நீங்கள் எல்லோரும் இப்படித்தான் எண்று பினாத்துவது புரிகிறது. அதற்காக உங்களிக்காய் என் வருத்தங்கள்.
இராணுவ பயத்தில் பிள்ளையை களவாக காணிநிலத்தை வித்து ஏஜன்சிக்கு பணம் கட்டி, களவாய் கொழும்பு கொண்டுவந்து விமானம் ஏற்றிய பெற்றோரை நீங்கள் அறியாதது எங்கள் தவறும் அல்ல.
கிழக்கு ஜேர்மனி ஒண்றும் வசதியான நாடுகிடையாது அங்கு எம்மவர் வந்து இறங்கவில்லையா.? நீங்கள் சொன்ன போலந்துக்கும் எம்மவர் போய் இருப்பார்கள் இலங்கையில் இருந்து நேரடியாக விமானம் இருந்திருந்தால்.
உறவுகள், உறவினர் இருக்கும் நாட்டை நோக்கி பயணம் என்பது அதன் பின் தவிர்க்க முடியாதது. எனது அண்ணா இருக்கும் நாட்டுக்கு வருவது எனக்கும் வசதி அண்ணனுக்கும் வசதி எனும்போது வரநினைப்ப்பது தவறும் இல்லை. இது உங்களுக்கு புரிய வளியும் இல்லை.
அதோடு சொன்னீர்கள் ஈழத்துக்கு எவனும் போய் வாழமாட்டன் எண்று போர் நிறுத்தம் ஆரம்பித்தபோது யாழ்ப்பணத்தில் இங்கு உள்ளவர்களால் காணிகள் வீடுகள் எல்லாம் யாழ்ப்பாணத்தில் வாங்கப்பட்ட செய்தி தெரியுமா
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> யார் நானா பினாத்துகிறேன் நான் உண்மையைச் சொல்கிறேன். நீங்களே உங்கள் வாத்தத்தை நியாயப்படுத்த ஏதோ புசத்துகிறீகள்
அகிலன் உங்களை நினைக்க நினைக்க எனக்கு சிரிப்பு வருகிறது. சரி ஜேர்மனிக்கு நேரடி விமானமான ஏறோபிளைற் இருந்தபடியால் ஏதோ எல்லோரும் ஜேர்மனி வந்தார்கள் சரி வந்தவர்களில் அங்கு தங்கியிருந்தவர்கள் எத்தனை பேர்? அனைவரும் மேற்கு ஜேர்மனிக்கு இரயிலின் சீற்றின்கீழ் படுத்திருந்தல்லவா சென்றார்கள் ஏன் உயிரை பாதுகாக்க வந்தால் கிழக்கு ஜேர்மனியில் வாழ்ந்திருக்க வேண்டியது தனே ?
அடுத்தது சொன்னீர்கள் உறவுகளுடன் இருந்தால் ஒரு அளவு உதவி என்று அது கொஞ்சம் ஏற்றுகொள்ளலாம். ஆனால் கடைசிவரை அந்த உறவுகளுக்கு உதவியாய் இருந்தவர்களும் உறவுகள் இவர்களுக்கு உதவியாய் இருந்ததும் இன்றும் நிலைத்திருக்கிறதா ? அப்படியானவர்களை விரல் விட்டு எண்ணலாம்.
சரி எதை நீங்கள் உங்கள் வாதங்கள் சரியான பாதையில் முன்வைக்க சொன்னாலும் அதனுள் மறைந்து கிடக்கும் மிகப்பெரிய உண்மை. வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் ஒரு சிலரைத்தவிர மிகுதி அனைவரும் பொருளாதார அகதிகளே ஏன் போர் காரணமாக தான் நீங்கள் இங்கு வந்தால் ஏன் தமிழீழத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்களுக்கு போர் இல்லையா ? அத்தினை இலட்சம் பேர் அங்கிருக்க உங்களுக்கு மட்டும் அங்கு வாழ இயலாதோ எல்லாம் சுயநலம். என் பிள்ளை சாகக்கூட்டாது ஊரவன் பிள்ளைகள் சாகலாம். இதுதான் எம் இனத்தின் சிறப்புக்குணம்.
இதனுள் இன்னொரு சோகம் என்னவென்றால் அங்கு இருக்கும் இளைஞர் யுவதிகள் ஏன் மக்கள் தங்கள் உயிரைகொடுத்து ஒரு நாட்டை ஏற்படுத்தினால் அதன் பின் இவர்கள் இங்கு வறுகிச்சுருட்டிய சொத்துக்களோடு அங்கு போய் வாழப்போறார்களாம். வெட்கமாய் இல்லை எமக்கு?
உங்களை வைத்து நீங்கள் எல்லோரும் இப்படித்தான் எண்று பினாத்துவது புரிகிறது. அதற்காக உங்களிக்காய் என் வருத்தங்கள்.
இராணுவ பயத்தில் பிள்ளையை களவாக காணிநிலத்தை வித்து ஏஜன்சிக்கு பணம் கட்டி, களவாய் கொழும்பு கொண்டுவந்து விமானம் ஏற்றிய பெற்றோரை நீங்கள் அறியாதது எங்கள் தவறும் அல்ல.
கிழக்கு ஜேர்மனி ஒண்றும் வசதியான நாடுகிடையாது அங்கு எம்மவர் வந்து இறங்கவில்லையா.? நீங்கள் சொன்ன போலந்துக்கும் எம்மவர் போய் இருப்பார்கள் இலங்கையில் இருந்து நேரடியாக விமானம் இருந்திருந்தால்.
உறவுகள், உறவினர் இருக்கும் நாட்டை நோக்கி பயணம் என்பது அதன் பின் தவிர்க்க முடியாதது. எனது அண்ணா இருக்கும் நாட்டுக்கு வருவது எனக்கும் வசதி அண்ணனுக்கும் வசதி எனும்போது வரநினைப்ப்பது தவறும் இல்லை. இது உங்களுக்கு புரிய வளியும் இல்லை.
அதோடு சொன்னீர்கள் ஈழத்துக்கு எவனும் போய் வாழமாட்டன் எண்று போர் நிறுத்தம் ஆரம்பித்தபோது யாழ்ப்பணத்தில் இங்கு உள்ளவர்களால் காணிகள் வீடுகள் எல்லாம் யாழ்ப்பாணத்தில் வாங்கப்பட்ட செய்தி தெரியுமா
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> யார் நானா பினாத்துகிறேன் நான் உண்மையைச் சொல்கிறேன். நீங்களே உங்கள் வாத்தத்தை நியாயப்படுத்த ஏதோ புசத்துகிறீகள்
அகிலன் உங்களை நினைக்க நினைக்க எனக்கு சிரிப்பு வருகிறது. சரி ஜேர்மனிக்கு நேரடி விமானமான ஏறோபிளைற் இருந்தபடியால் ஏதோ எல்லோரும் ஜேர்மனி வந்தார்கள் சரி வந்தவர்களில் அங்கு தங்கியிருந்தவர்கள் எத்தனை பேர்? அனைவரும் மேற்கு ஜேர்மனிக்கு இரயிலின் சீற்றின்கீழ் படுத்திருந்தல்லவா சென்றார்கள் ஏன் உயிரை பாதுகாக்க வந்தால் கிழக்கு ஜேர்மனியில் வாழ்ந்திருக்க வேண்டியது தனே ?
அடுத்தது சொன்னீர்கள் உறவுகளுடன் இருந்தால் ஒரு அளவு உதவி என்று அது கொஞ்சம் ஏற்றுகொள்ளலாம். ஆனால் கடைசிவரை அந்த உறவுகளுக்கு உதவியாய் இருந்தவர்களும் உறவுகள் இவர்களுக்கு உதவியாய் இருந்ததும் இன்றும் நிலைத்திருக்கிறதா ? அப்படியானவர்களை விரல் விட்டு எண்ணலாம்.
சரி எதை நீங்கள் உங்கள் வாதங்கள் சரியான பாதையில் முன்வைக்க சொன்னாலும் அதனுள் மறைந்து கிடக்கும் மிகப்பெரிய உண்மை. வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் ஒரு சிலரைத்தவிர மிகுதி அனைவரும் பொருளாதார அகதிகளே ஏன் போர் காரணமாக தான் நீங்கள் இங்கு வந்தால் ஏன் தமிழீழத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்களுக்கு போர் இல்லையா ? அத்தினை இலட்சம் பேர் அங்கிருக்க உங்களுக்கு மட்டும் அங்கு வாழ இயலாதோ எல்லாம் சுயநலம். என் பிள்ளை சாகக்கூட்டாது ஊரவன் பிள்ளைகள் சாகலாம். இதுதான் எம் இனத்தின் சிறப்புக்குணம்.
இதனுள் இன்னொரு சோகம் என்னவென்றால் அங்கு இருக்கும் இளைஞர் யுவதிகள் ஏன் மக்கள் தங்கள் உயிரைகொடுத்து ஒரு நாட்டை ஏற்படுத்தினால் அதன் பின் இவர்கள் இங்கு வறுகிச்சுருட்டிய சொத்துக்களோடு அங்கு போய் வாழப்போறார்களாம். வெட்கமாய் இல்லை எமக்கு?

