02-21-2006, 04:42 AM
rajathiraja Wrote:ஆம் கருணானிதி மேல் எங்கள் ஆட்கள் பேசுவதை விட இங்கு அதிகமாக விமர்சனம் செய்ய பட்டுள்ளது. தனி தமிழ் நாடு கேள், ஹிந்தி கார்னின் அடிமை நாங்கள் என்ற தொணியில் எவ்வளவு கருத்து எழுத பட்ட்ளது , அது நீங்கள் அறியாத்த தலை??
---------------------------------------------------
உங்களது தலைவரைப்பற்றி இங்கு பேசியதாக பெரிதாக கிழிக்கிறீர்களே, ஏன் தற்ஸ்தமிழ்.கொம்மில் எங்களையும் எங்களது தலைமைத்துவத்தையும் பற்றி நீங்களெல்லொரும் ஒரு மிருகமாக மாறி கேவலமாகக் பேசியதெல்லாம் மறந்துவிட்டதா.
உன்னைத்திருத்து உலகம் தானாகத்திருந்தும் என்பார்கள். ஆனால் இங்கு இப்படிப்பேசிவிட்டு பின்பு கருத்து.கொம் மிலோ அல்லது தற்ஸ்தமிழ்.கொம்மிலோ போய் மாறி எழுதுவீர்கள் என்பதை நான் நெடுனாளாகவே கவனித்துத்தான் வருகிறேன். இங்கு கருணானிதி பற்றி எழுதிய தலைப்பை மாற்றச்சொன்னவர்களில் நானும் ஒருவன் அனால் இங்கு கிழிக்கிற நீங்கள் யாராவது ஒருனாளாவது அங்கு எழுதியிருப்பீர்களா நீங்கள் எழுதுவது பிழையென்று. அனால் நாம் எழுதினால் சும்மா பிச்சுக்கொன்டு நிற்கிறீர்கள் ஏன் இந்த இழினிலை. எனவே சும்ம வெட்டியாக எதும் சொல்லாமல் செய்துவிட்டு பின்பு நீங்கள் யார் என்று காட்டவும்.

