02-21-2006, 03:19 AM
லக்கி கடந்த விவாதங்களில் சில உண்மைகளைப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகின்றேன்.. செய்திகளின் உண்மைத்தன்மையும் கருத்துக்களை உருவாக்குவதில் பங்கு வகிக்கின்றன. ஆகவே அவ்வாறு நீங்கள் கேள்விப்படும் செய்திகள் போராட்டம் தொடர்பான தவறான கருத்துக்களையும் உண்டாக்கக் கூடும்.. தயவு செய்து உங்கள் குழப்பங்களை பகிருங்கள். உமக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அப்படி சொன்னால் கருத்தில் எடுக்காதீர்கள்.
உலகத்தில் புதியதாய் உதிக்க உள்ள ஒரு நாட்டிற்காக போராடுகின்ற ஒரு இனம் என்ற வகையில் அந்த உலகிற்கு போராட்டம் தொடர்பான சந்தேகங்களை குழப்பங்களை சரியாக எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. ஏனெனில் இந்த நாடு எதற்காக உருவானது என்ற கேள்விக்கு நாளை அனைவருக்கும் சரியான காரணங்கள் தெரிந்திருக்க வேண்டும்..
உங்கள் நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்க கூடும். ஆயினும் நீங்கள் இந்தியர்தான். ஏனெனில் உதிக்கப்போகும் நமது நாட்டிலும் மக்களுக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் நாம் ஈழத்தவர்களே.. என்ன பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று பின்னர் எழுதுகிறேன்.
ஆகவே ஒரு இந்தியனாக எங்கள் போராட்டத்தை நியாயத்தை புரிந்து கொள்ளுங்கள்
உலகத்தில் புதியதாய் உதிக்க உள்ள ஒரு நாட்டிற்காக போராடுகின்ற ஒரு இனம் என்ற வகையில் அந்த உலகிற்கு போராட்டம் தொடர்பான சந்தேகங்களை குழப்பங்களை சரியாக எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. ஏனெனில் இந்த நாடு எதற்காக உருவானது என்ற கேள்விக்கு நாளை அனைவருக்கும் சரியான காரணங்கள் தெரிந்திருக்க வேண்டும்..
உங்கள் நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்க கூடும். ஆயினும் நீங்கள் இந்தியர்தான். ஏனெனில் உதிக்கப்போகும் நமது நாட்டிலும் மக்களுக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் நாம் ஈழத்தவர்களே.. என்ன பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று பின்னர் எழுதுகிறேன்.
ஆகவே ஒரு இந்தியனாக எங்கள் போராட்டத்தை நியாயத்தை புரிந்து கொள்ளுங்கள்
, ...

