02-21-2006, 03:01 AM
[quote=ஊமை]
உணமையைச் சொன்னா வெளிநாடுகளில் வாழுகிற தமிழன் எவனுமே இலங்கைக்கு சென்று நிரந்தரமாக வாழமாட்டான்
உங்களை வைத்து நீங்கள் எல்லோரும் இப்படித்தான் எண்று பினாத்துவது புரிகிறது. அதற்காக உங்களிக்காய் என் வருத்தங்கள்.
இராணுவ பயத்தில் பிள்ளையை களவாக காணிநிலத்தை வித்து ஏஜன்சிக்கு பணம் கட்டி, களவாய் கொழும்பு கொண்டுவந்து விமானம் ஏற்றிய பெற்றோரை நீங்கள் அறியாதது எங்கள் தவறும் அல்ல.
கிழக்கு ஜேர்மனி ஒண்றும் வசதியான நாடுகிடையாது அங்கு எம்மவர் வந்து இறங்கவில்லையா.? நீங்கள் சொன்ன போலந்துக்கும் எம்மவர் போய் இருப்பார்கள் இலங்கையில் இருந்து நேரடியாக விமானம் இருந்திருந்தால்.
உறவுகள், உறவினர் இருக்கும் நாட்டை நோக்கி பயணம் என்பது அதன் பின் தவிர்க்க முடியாதது. எனது அண்ணா இருக்கும் நாட்டுக்கு வருவது எனக்கும் வசதி அண்ணனுக்கும் வசதி எனும்போது வரநினைப்ப்பது தவறும் இல்லை. இது உங்களுக்கு புரிய வளியும் இல்லை.
அதோடு சொன்னீர்கள் ஈழத்துக்கு எவனும் போய் வாழமாட்டன் எண்று போர் நிறுத்தம் ஆரம்பித்தபோது யாழ்ப்பணத்தில் இங்கு உள்ளவர்களால் காணிகள் வீடுகள் எல்லாம் யாழ்ப்பாணத்தில் வாங்கப்பட்ட செய்தி தெரியுமா.? வீடு இருந்தவர்கள் அத திருத்த பல ஆயிரங்களை செலவு செய்ததாவது தெரியுமா.? அப்படி அவர்கள் வெறும் பவுசு காட்டமட்டுமா செய்கிறார்கள். அதுக்காகவா பணத்தை செலவளிக்கிறார்கள். உங்களுக்கு தெரியாமல் பலவிடயங்கள் நடந்தேறி இருக்கிறது. நீங்கள் கிணற்றுத்தவளையாக இருப்பது உங்களின் தவறுதான்.
உணமையைச் சொன்னா வெளிநாடுகளில் வாழுகிற தமிழன் எவனுமே இலங்கைக்கு சென்று நிரந்தரமாக வாழமாட்டான்
உங்களை வைத்து நீங்கள் எல்லோரும் இப்படித்தான் எண்று பினாத்துவது புரிகிறது. அதற்காக உங்களிக்காய் என் வருத்தங்கள்.
இராணுவ பயத்தில் பிள்ளையை களவாக காணிநிலத்தை வித்து ஏஜன்சிக்கு பணம் கட்டி, களவாய் கொழும்பு கொண்டுவந்து விமானம் ஏற்றிய பெற்றோரை நீங்கள் அறியாதது எங்கள் தவறும் அல்ல.
கிழக்கு ஜேர்மனி ஒண்றும் வசதியான நாடுகிடையாது அங்கு எம்மவர் வந்து இறங்கவில்லையா.? நீங்கள் சொன்ன போலந்துக்கும் எம்மவர் போய் இருப்பார்கள் இலங்கையில் இருந்து நேரடியாக விமானம் இருந்திருந்தால்.
உறவுகள், உறவினர் இருக்கும் நாட்டை நோக்கி பயணம் என்பது அதன் பின் தவிர்க்க முடியாதது. எனது அண்ணா இருக்கும் நாட்டுக்கு வருவது எனக்கும் வசதி அண்ணனுக்கும் வசதி எனும்போது வரநினைப்ப்பது தவறும் இல்லை. இது உங்களுக்கு புரிய வளியும் இல்லை.
அதோடு சொன்னீர்கள் ஈழத்துக்கு எவனும் போய் வாழமாட்டன் எண்று போர் நிறுத்தம் ஆரம்பித்தபோது யாழ்ப்பணத்தில் இங்கு உள்ளவர்களால் காணிகள் வீடுகள் எல்லாம் யாழ்ப்பாணத்தில் வாங்கப்பட்ட செய்தி தெரியுமா.? வீடு இருந்தவர்கள் அத திருத்த பல ஆயிரங்களை செலவு செய்ததாவது தெரியுமா.? அப்படி அவர்கள் வெறும் பவுசு காட்டமட்டுமா செய்கிறார்கள். அதுக்காகவா பணத்தை செலவளிக்கிறார்கள். உங்களுக்கு தெரியாமல் பலவிடயங்கள் நடந்தேறி இருக்கிறது. நீங்கள் கிணற்றுத்தவளையாக இருப்பது உங்களின் தவறுதான்.

