02-21-2006, 12:34 AM
நீங்கள் சொன்ன விளக்கம் சரி ஆனால் சின்ன திருத்தம். அதாவது சிற்பி கல்லில் ஒரு சிலையை செய்து வைத்திருக்கும் போது அதை சிலையாக பார்ப்பவன் அதில் உள்ள நாய் உருவத்தை காண்பான். ஆனால் அதை வெறும் கல்லாக பார்த்தால் அங்கு நாய் தென்படாது.
.

