02-20-2006, 09:38 PM
பிருந்தன் கூறிய விளக்கமே சரியானது.
ஓர் அருமையான விடயத்தை அதனை விளங்கிக்கொள்ள முடியாதவர்களிடம் சொல்லுவதால் எதுவித பயனுமில்லை.
பழமொழிகள் சந்தத்துடனேயே எழுதப்பட்டிருக்கின்றன.
"க" கழுதை, "க" கற்புூர வாசனை என்று பொருத்தமாக அமைந்ததால் அப்படி எழுதியிருக்கலாம்.
பழமொழிகளில் இருக்கும் சொற்களுக்கு நேரடிக் கருத்துக்களைப் பாராமல் அவற்றின் உட்கருத்துக்களையே நாம் உள்வாங்கவேண்டும்.
ஓர் அருமையான விடயத்தை அதனை விளங்கிக்கொள்ள முடியாதவர்களிடம் சொல்லுவதால் எதுவித பயனுமில்லை.
பழமொழிகள் சந்தத்துடனேயே எழுதப்பட்டிருக்கின்றன.
"க" கழுதை, "க" கற்புூர வாசனை என்று பொருத்தமாக அமைந்ததால் அப்படி எழுதியிருக்கலாம்.
பழமொழிகளில் இருக்கும் சொற்களுக்கு நேரடிக் கருத்துக்களைப் பாராமல் அவற்றின் உட்கருத்துக்களையே நாம் உள்வாங்கவேண்டும்.

