02-20-2006, 09:01 PM
உண்மை அர்த்தம் எனக்கு தெரியாது எனக்கு புரிந்த்வரைக்கும்.
கற்பூரமென்பது அருமையான, வாசனையுடைய ஒருபொருள் கடவுளுக்கு ஏற்புடையது, கெட்ட வாசனைகளை ஈர்த்து அளிக்கக்கூடியது, இறைவனுக்கு ஆரத்தி காட்டுவதால் உயர் பொருளாக கருதப்படுவது, கழுதை எனப்பட்டது மிருகங்களில் இழிவானது அதன் பயன் பாட்டைவைத்து அழுக்குமூட்டை சுமக்கத்தான் லாயக்கானது, பசு, குதிரை, யானை போன்று பயனும் அற்றது, பெறுமதியும் அற்றது, யாரையும் திட்டும்போதுகூட கழுதை போண்று லாயக்கற்றது எனத்தான் திட்டுகிறார்கள். அப்படி ஒதுக்கப்பட்ட கழுதை இறைவனுக்கு ஏற்றும்போது பயன்படுமெழும் வாசனையை அறியுமா? என்பதே பொருள். ஒரு அருமையான விடயத்தை மூடர்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள் என்பதே அதன் பொருள், ஏனெனில் அது அவர்களுக்கு எட்டாப்பொருள் என பொருள்படும்.
கற்பூரமென்பது அருமையான, வாசனையுடைய ஒருபொருள் கடவுளுக்கு ஏற்புடையது, கெட்ட வாசனைகளை ஈர்த்து அளிக்கக்கூடியது, இறைவனுக்கு ஆரத்தி காட்டுவதால் உயர் பொருளாக கருதப்படுவது, கழுதை எனப்பட்டது மிருகங்களில் இழிவானது அதன் பயன் பாட்டைவைத்து அழுக்குமூட்டை சுமக்கத்தான் லாயக்கானது, பசு, குதிரை, யானை போன்று பயனும் அற்றது, பெறுமதியும் அற்றது, யாரையும் திட்டும்போதுகூட கழுதை போண்று லாயக்கற்றது எனத்தான் திட்டுகிறார்கள். அப்படி ஒதுக்கப்பட்ட கழுதை இறைவனுக்கு ஏற்றும்போது பயன்படுமெழும் வாசனையை அறியுமா? என்பதே பொருள். ஒரு அருமையான விடயத்தை மூடர்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள் என்பதே அதன் பொருள், ஏனெனில் அது அவர்களுக்கு எட்டாப்பொருள் என பொருள்படும்.
.
.
.

