Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாய்-தந்தை உறவைப் பொறுத்தே....
#6
நன்றி மருமகள்!

நான் இலண்டனுக்கு வரும்போது எனது ஆசிரியை ஒருவர் எனது "ஓட்டோகிறாப்" புத்தகத்தில் "செய்வன திருந்தச் செய்" என்று எழுதிவிட்டிருந்தார். அந்த வசனம் நான் எதனைச் செய்தாலும் என் கண் முன்னே வந்து நிற்கும். கூடியளவு அவர் எழுதியபடியே செய்ய முற்படுவேன். இருந்தாலும் சிலவேளைகளில் முடிவதில்லை.
அவர் இப்போது கனடாவில் வாழ்கிறார். அவரிடமும் நான் இதுபற்றிக் கூறியிருக்கிறேன். அவருக்கு மிகுந்த சந்தோசம்.
அதுதான் அப்படி எழுதினேன்.

Reply


Messages In This Thread
[No subject] - by RaMa - 02-20-2006, 06:41 AM
[No subject] - by KULAKADDAN - 02-20-2006, 07:54 PM
[No subject] - by Selvamuthu - 02-20-2006, 08:22 PM
[No subject] - by ப்ரியசகி - 02-20-2006, 08:30 PM
[No subject] - by Selvamuthu - 02-20-2006, 08:55 PM
[No subject] - by MUGATHTHAR - 02-21-2006, 06:01 AM
[No subject] - by ப்ரியசகி - 02-21-2006, 07:48 PM
[No subject] - by Jenany - 02-23-2006, 09:29 PM
[No subject] - by வடிவேலு - 02-24-2006, 08:17 PM
[No subject] - by renuka - 02-28-2006, 05:47 PM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)