02-20-2006, 08:20 PM
Quote:ஆனாலும் என் இதயதுடிப்பு உள்ளவரை என் மூளையின் ஞாபக மடிப்புகளில் ஏதோ ஒரு மடிப்பில் உங்களுடன் பழகிய ஞாபகங்களை பதிந்து அவ்வப்போது அவற்றை மீட்டெடுத்து சந்தோசபட்டுக் கொள்வேன்.
அழகான வரிகள் சாத்திரி அண்ணா..
ரொம்ப விறுவிறுப்பா இருக்கு..அடுத்த தொடர் எப்போ போடுவீர்கள்..அதை சொல்ல வில்லையே...சரி.. விரைவில் எதிர் பார்க்கிறேன்.. :roll:
..
....
..!
....
..!

