02-20-2006, 08:04 PM
புலம் பெயர் மக்கள் மீள திரும்புவார்களா மாட்டார்களா என்பது உண்மையில் சிந்திக்கப்பட வேண்டிய விடயம். ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழ் சமூகமும் மீள திரும்பி ஈழத்தில் குடியேறுவார்கள் என்பது என்பது கற்பனையில் கூட நடக்காத காரியம் என்பது எனது கருத்து.
ஒரு பகுதியினர் மீள திரும்பி செல்லலாம்.
மீள திரும்பாமல் இருபதில் பல காரணிகள் செல்வாக்கு செலுத்தலாம்
* இங்கு தொழிலகளை முதலிட்டு அதை வெற்றிகரமாக நடாத்துபவர்கள்.....அங்கும் தொழில் தொடங்கலாம் என்றாலும் அவர்களால் முற்றாக மீள திரும்பமுடியுமா என்பது சந்தேகமே
* இங்கேயே பிறந்து வளர்ந்து படித்து இங்கே வேலைகளை பெற்று இருக்கும் இளம் சந்ததிக்கு அவர்களின் பெற்றோர்கள் போல அங்கு மீள திரும்ப, அங்கு குடியமர சாத்தியமாக இருக்குமா என்பது சந்தேகம்....
அவர்கள் வாழ்ந்த, வளர்ந்த கலாச்சார, பழக்க வழக்க சூழல்கள் மாறுபட்டது. அவர்கள் மீள திரும்பி அங்குள்ள சமுதாயத்துடன் ஒன்றுவது என்பது எவ்வாறு அமையும் என்று சொல்வது கடினம். அங்கும் காலத்தோடு மாற்றங்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது, ஆனால் இடைவெளி அதிகம் தான்.
வாழ்க்கை வசதி என்பதும் இடைவெளியை ஏற்படுத்தலாம்,
ஒரு பகுதியினர் மீள திரும்பி செல்லலாம்.
மீள திரும்பாமல் இருபதில் பல காரணிகள் செல்வாக்கு செலுத்தலாம்
* இங்கு தொழிலகளை முதலிட்டு அதை வெற்றிகரமாக நடாத்துபவர்கள்.....அங்கும் தொழில் தொடங்கலாம் என்றாலும் அவர்களால் முற்றாக மீள திரும்பமுடியுமா என்பது சந்தேகமே
* இங்கேயே பிறந்து வளர்ந்து படித்து இங்கே வேலைகளை பெற்று இருக்கும் இளம் சந்ததிக்கு அவர்களின் பெற்றோர்கள் போல அங்கு மீள திரும்ப, அங்கு குடியமர சாத்தியமாக இருக்குமா என்பது சந்தேகம்....
அவர்கள் வாழ்ந்த, வளர்ந்த கலாச்சார, பழக்க வழக்க சூழல்கள் மாறுபட்டது. அவர்கள் மீள திரும்பி அங்குள்ள சமுதாயத்துடன் ஒன்றுவது என்பது எவ்வாறு அமையும் என்று சொல்வது கடினம். அங்கும் காலத்தோடு மாற்றங்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது, ஆனால் இடைவெளி அதிகம் தான்.
வாழ்க்கை வசதி என்பதும் இடைவெளியை ஏற்படுத்தலாம்,
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

