02-20-2006, 07:50 PM
இருக்கலாம். நான் நினைக்கிறேன் பழசுகள் மட்டுமே அப்படியே போனாலும் போவார்கள்... ஆனால் இளையவர்கள் தமிழீழம் கிடைத்தாலும் லீவுக்கு சுற்றுலா போவார்களே தவிர நிரந்தரமாக போகமாட்டார்கள் என்று. ஏனென்றால் அவர்களுக்கு அது தாய் நாடு. அவர்கள் பிறந்து வளர்ந்தது தந்தை நாடு.
இது எனது தனிப்பட்ட கருத்து.
இது எனது தனிப்பட்ட கருத்து.
.

