02-20-2006, 07:41 PM
நான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் சென்ற போது சில குடும்பங்கள் புலத்திலிருந்து தாயகம் வந்து நிரந்தரமாக தங்கியிருந்தார்கள் நான் அவர்களை விசாரித்தோன் அப்போது அவர்கள் கூறியகாரணம் சிலது ஏற்றுக் கொள்ளக்கூடியது மற்றயவை அவர்களின் தனிப்பட்டவிடயம் அதற்காக எல்லேரும் தாயகம் திரும்புவார்கள் என்றில்லை நிச்சயமாக தமிழிழம் மலர்ந்தால் பலர் தாயகம் திரும்புவார்கள் இது எனது தனிப்பட்ட கருத்தல்ல

