02-03-2004, 05:06 PM
திரு அஜீவன் அவர்கள் குறிப்பிட்ட அந்த இரு படங்களும் தேசத்தின் ஆதரவில் தயாரிக்கப்படட்ட படங்கள் என்று விளம்பரப்படுத்தப்பட்டனவே தவிர தேசத்தின் தயாரிப்புகள் என்று விளம்பரப்படுத்தப்படவில்லை. உரிமை கோருவதும், அதற்கு சட்ட நடிவடிக்கை எடுப்பதும் அவர் அவர் விருப்பம். ஆனால் ஒரு நிகழ்ச்சியை ஒழுங்கு பண்ணியவர்கள் கடைசி நேரத்தில் அதை போட வேண்டாம் தடுத்தால் நிகழ்சியை ஒழுங்கு பண்ணியவர்களின் நிலைமையை யாராவது சிந்தித்தார்களா? பல மாதகாலமாக தயார்பண்ணிய நிகழ்ச்சியை இறுதி நேர்தில் மாற்றம் செய்ய முடியுமா? ஒன்று மட்டும் சொல்ல முடியும். நல்லது செய்ய நினைப்பவர்கள் எப்பொழுதம் இவ்வாறு இடை நடுவில் அகப்படுவது வழமை. ஆனால் இதை அவர்கள் ஒருபொருட்டாக எடுப்பார்களா என்பது சந்தேகமே.

