02-03-2004, 04:59 PM
ஆம்.. உங்கள் கேள்வியில் நியாயமிருப்பின்.. இதையிட்டு சந்தோசப்பட வேண்டிய ஒரு கலைஞன்.. நம் அஜீவன் ஏன் தனது கருத்தை யாழ் களத்தில் பொறிக்கவேண்டும்?
Quote:புலம் பெயர் நாடுகளில் பல இன்னலுகளுக்குள் வளரத் துடிக்கும் கலைஞர்களை மலினப்படுத்தும் ஒரு கட்டுப்பாடற்ற தன்மையோடு நடந்து கொள்ளும் நிலையில் தமது சுய விளம்பரங்களுக்காக நல்ல கலைஞர்களை அடகு வைக்கும் நிலையை இனியும் தொடர வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
.

