02-20-2006, 07:08 PM
Luckyluke Wrote:காவடி....
சோகமான ஒரு உண்மை.... சுனாமி பாதித்திருந்தபோது கூட மீட்புப் பணிகளுக்கு இலங்கை ராணுவத்தை கூட சில பகுதிகளில் புலிகள் அனுமதித்து இருந்தார்கள்... ஆனால் இந்தியர்களை மீட்புப் பணிகளுக்கு கூட அனுமதிக்கவில்லை என்பதே....
மீட்புப்பணிகளிற்கு இராணுவத்தை அனுமதித்தது என்பது தவறு இராணுவத்தினரின் முன்னணி நிலைகளைக்கூட மீட்டு மீளளித்து கொடுத்தது தமிழீழ விடுதலைப்புலிகள் என்பதே உண்மை. மற்றும் இந்தியர்களை அனுமதிக்கவில்லை என்பதல்ல அவர்கள் அப்பகுதிகளிற்கு செல்லவில்லை என்பதே உண்மை. அமெரிக்கர்கள் கூட இலங்கை அரசின் கடற்படைத்தளங்களை மட்டுமே மீளமைப்பு செய்து கொடுத்தார்கள்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

