02-20-2006, 06:40 PM
சாத்திரியண்ணா கதையின் முடிவு வரமுன்னம் இங்கை கனபேரின் மூச்சு நின்றுவிடும்போலிருக்கு. விரைவில் முடிவைத் தாங்கோ.
கதையோட்டம் எழுத்து எல்லாம் நன்றாகவும் யதார்த்தத்துடன் ஒட்டியதாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள். விரைவில் முடிவை எதிர்பார்த்தபடியிருக்கும் கள உறவுகளுடன் நானும்.
கதையோட்டம் எழுத்து எல்லாம் நன்றாகவும் யதார்த்தத்துடன் ஒட்டியதாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள். விரைவில் முடிவை எதிர்பார்த்தபடியிருக்கும் கள உறவுகளுடன் நானும்.
:::: . ( - )::::

