02-20-2006, 06:21 PM
இதில் எனக்கு ஒரு சந்தேகம் கழதை ஒரு மிருகம் தானே அதற்கு ஜந்தறிவுள்ளது ஆறவது அறிவான பகுத்தறிவில்லை இல்லை இந்த பகுத்தறிவில்லாத மிருகத்திடம் பகுத்தறிவுள்ள மனிதர் ஏன் கற்பூரத்தை கொழுத்துகிறார்கள் அதனால் என்ன பயன்
ஒவ்வரு மிருகத்திற்கும் ஒவ்வரு சிறப்பு அந்த சிறப்புகளை வெளிக்கொணர்வதை விட்டுவிட்டு அதற்கு முன்னால் கற்பூரத்தை கொழுத்தி மனிதர்களின் மதிப்பை குறைக்கிறார்கள்
இதிலிருந்து நான் விளங்கிக் கொள்வது கழதைக்கு கற்பூரம் கொழுத்தும் அந்த மனிதர்களுக்கு பகுத்தறிவு இல்லை என்பது
ஒவ்வரு மிருகத்திற்கும் ஒவ்வரு சிறப்பு அந்த சிறப்புகளை வெளிக்கொணர்வதை விட்டுவிட்டு அதற்கு முன்னால் கற்பூரத்தை கொழுத்தி மனிதர்களின் மதிப்பை குறைக்கிறார்கள்
இதிலிருந்து நான் விளங்கிக் கொள்வது கழதைக்கு கற்பூரம் கொழுத்தும் அந்த மனிதர்களுக்கு பகுத்தறிவு இல்லை என்பது

