02-20-2006, 04:09 PM
புலிகள் பேச்சுவார்த்தைக்கான இடத்தை தேர்வு செய்வதில் கூட காட்டிய பிடிவாதத்தை கணக்கில் கொள்ளுங்கள்... எனக்கு தெரிந்து ஜப்பான் இரு தரப்புக்கும் பொதுவான நாடு தானே... அங்கே கூட பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது ஐரோப்பாவில் தான் நடத்த வேண்டும் என்று ஏன் புலிகள் பிடிவாதம் பிடித்தனர்.... பேச்சுவார்த்தைக்கு முன்பே இலங்கைத் தரப்பை இது உசுப்பேற்றி இருக்காதா?
,
......
......

