02-03-2004, 01:13 PM
இவர்கள் ஏற்கனவே ஒரு இசையமைப்பாளரை ஏமாற்றிவிட்டதாக ஒருவர் இங்கு வந்து முறையிட்டிருந்தார்.
அப்போது இவர்கள் ஏதோ சொல்லிச்சமாளித்தார்கள்.
அன்று யாரை நம்புவது என்று தெரியாமல் இருந்தோம்.
இன்று Aமாற்றுக்காரர் உங்களிடமும் கைவரிசையை காட்டிவிட்டார்கள்.
இன்று அவர்களின் யோக்கியத்தை ஓரளவு புரிந்துகொள்ளமுடிகிறது.
இந்ததேசக்காரரும் ஊருக்கு உபதேசம் செய்யபவர்.
இன்னுமொருவரின் படைப்பை அவர்களின் அனுமதியின்றி எப்படி தனது வெளியீடு என்பார்?
இப்படியான இரட்டைமுகம் உள்ளவர்கள் இருக்கும் மட்டும் புலம்பெயர் சினிமா வளரமுடியாது.
அப்போது இவர்கள் ஏதோ சொல்லிச்சமாளித்தார்கள்.
அன்று யாரை நம்புவது என்று தெரியாமல் இருந்தோம்.
இன்று Aமாற்றுக்காரர் உங்களிடமும் கைவரிசையை காட்டிவிட்டார்கள்.
இன்று அவர்களின் யோக்கியத்தை ஓரளவு புரிந்துகொள்ளமுடிகிறது.
இந்ததேசக்காரரும் ஊருக்கு உபதேசம் செய்யபவர்.
இன்னுமொருவரின் படைப்பை அவர்களின் அனுமதியின்றி எப்படி தனது வெளியீடு என்பார்?
இப்படியான இரட்டைமுகம் உள்ளவர்கள் இருக்கும் மட்டும் புலம்பெயர் சினிமா வளரமுடியாது.

