02-20-2006, 03:38 PM
காவடி Wrote:உங்கள் கருத்துப்படி தமிழீழம் அமைந்தால் கண்டிப்பாக இந்தியா புலிகளோடு தொடர்பு கொள்ளும் என்று நாம் நினைக்கலாமா, யாருக்கு தெரியும் முதல் வாழ்த்துச் செய்தியே இந்தியாவிடமிருந்து வரலாம்..
நிச்சயம் செய்யும்....
அரசியலை பாடமாக எடுத்து படித்ததால் சொல்லுகிறேன்... இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை நுட்பமாக ஆராய்ந்தவர்களுக்கு தெரியும்... இந்தியா எல்லா நாட்டுடனும் நட்புடன் செல்லவே விரும்பும்...
ஈரானுக்கு எதிராக ஓட்டளித்தது கூட மனிதகுலநலன் கருதியே தவிர வேறல்ல.....
ஈழம் அமைந்தால் முதல் வாழ்த்து நிச்சயம் இந்தியாவுடையது தான்...
தமிழ்நாட்டிலும் அந்த நாள் தீபாவளி போல கொண்டாடப்படும்.....
,
......
......

