02-20-2006, 03:05 PM
அடே தம்பிமார்களே அண்ணான் ஒன்று சொன்னா கேட்பிர்களா?
மதுரையில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்த நான் திரும்ப மதுரைக்கு இருப்பன ? உண்மையை சொன்னா இல்லை போக மாட்டன். எனேக்கே இப்படி இருக்கும் போது நீண்ட காலமாய் குடிபெயர்ந்து ஜரோப்பாவில் பிள்ளைகள் தொழில்கள் அப்படி நிலை எடுத்து விட்ட ஈழத்தமிழரை ஈழம் கிடைத்தால் திரும்பி போவிர்கள என்று கேட்டா? ஏன் ஈழத்துக்கு போய்தான் ஈழத்தை கட்டி எழுப்பனுமா? இப்ப செய்யுற மாதிரி தொடர்ந்து செய்யலாம் தானே?
நம்ம நாட்டுகாரன் என்ன செய்யகிறன் இங்கு கஷ்டப் பட்டு உழைத்த காசை வெளிநாட்டி கொண்டு போய் போடுகிறான்கள், ஆனால் ஈழத்தமிழன் ஜரோப்பாவில் கஷ்டப்பட்டு ஊழைத்த காசை ஈழத்தில் போடுகிறான் அப்படி பட்டவர்களை யாரோ ஒருத்தி இலவச காசில் ஜரோப்பாவை சுற்றி விட்டு ஈழத்தமிழரின் மனநிலை பற்றி சொல்லி இருக்கிறாள் என்றால் அவளை பேட்டி கண்ட செய்திட்தாள் பற்றி சொல்லதேவைஇல்லை............
எப்படி இஸ்ரேல் உருவாக உலகத்தில் உள்ள யூதர் பாடுபட்டார்களோ அப்படி தான் இந்த ஈழத்தமிழ் இனமும்
இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் ஜரோப்பிய நாடுகளில்
ஒரு நாட்டில் ஒரு தமிழ் எம்.பி.யாவது இல்லாட்டி பாரும்
அண்ணான் சும்மா சொல்லவில்லை நடக்கபோறதை தான் சொன்னேன்
சும்மா யாரோ ஒருத்தி சொன்னாளாம் அதுக்கு சிலர் வால்பிடி வேர சின்னபிள்ளையாட்டம்
சொந்த ஊரில் இருந்து சென்னைக்கே வந்துட்டு திரும்பா ஊருக்கு போற வழியைகானோம் இதுக்குள்ள ஜரோப்பாவில் பிறந்த பிள்ளை குட்டிகளை கொண்டு போ என்று அட்வயஸ் வேற...........
மதுரையில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்த நான் திரும்ப மதுரைக்கு இருப்பன ? உண்மையை சொன்னா இல்லை போக மாட்டன். எனேக்கே இப்படி இருக்கும் போது நீண்ட காலமாய் குடிபெயர்ந்து ஜரோப்பாவில் பிள்ளைகள் தொழில்கள் அப்படி நிலை எடுத்து விட்ட ஈழத்தமிழரை ஈழம் கிடைத்தால் திரும்பி போவிர்கள என்று கேட்டா? ஏன் ஈழத்துக்கு போய்தான் ஈழத்தை கட்டி எழுப்பனுமா? இப்ப செய்யுற மாதிரி தொடர்ந்து செய்யலாம் தானே?
நம்ம நாட்டுகாரன் என்ன செய்யகிறன் இங்கு கஷ்டப் பட்டு உழைத்த காசை வெளிநாட்டி கொண்டு போய் போடுகிறான்கள், ஆனால் ஈழத்தமிழன் ஜரோப்பாவில் கஷ்டப்பட்டு ஊழைத்த காசை ஈழத்தில் போடுகிறான் அப்படி பட்டவர்களை யாரோ ஒருத்தி இலவச காசில் ஜரோப்பாவை சுற்றி விட்டு ஈழத்தமிழரின் மனநிலை பற்றி சொல்லி இருக்கிறாள் என்றால் அவளை பேட்டி கண்ட செய்திட்தாள் பற்றி சொல்லதேவைஇல்லை............
எப்படி இஸ்ரேல் உருவாக உலகத்தில் உள்ள யூதர் பாடுபட்டார்களோ அப்படி தான் இந்த ஈழத்தமிழ் இனமும்
இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் ஜரோப்பிய நாடுகளில்
ஒரு நாட்டில் ஒரு தமிழ் எம்.பி.யாவது இல்லாட்டி பாரும்
அண்ணான் சும்மா சொல்லவில்லை நடக்கபோறதை தான் சொன்னேன்
சும்மா யாரோ ஒருத்தி சொன்னாளாம் அதுக்கு சிலர் வால்பிடி வேர சின்னபிள்ளையாட்டம்
சொந்த ஊரில் இருந்து சென்னைக்கே வந்துட்டு திரும்பா ஊருக்கு போற வழியைகானோம் இதுக்குள்ள ஜரோப்பாவில் பிறந்த பிள்ளை குட்டிகளை கொண்டு போ என்று அட்வயஸ் வேற...........

