02-20-2006, 03:04 PM
காவடி Wrote:ஈழத்தில இருந்து வந்த ஒருத்தர் கூடவா தங்களுக்கு விடுதலைப் புலிகளால் உயிருக்கு ஆபத்து என்று கேட்டு அசைலம் அடிக்கவில்லை. இன்று விடுதலைப் புலிகளுக்கு மழு உதவி செய்கின்ற 1000 பேரில் ஒரு 5 பேராவது தங்களுக்கு புலிகளால் ஆபத்து என்று சொல்லி அசைலம் அடிச்சவையாக இருக்கலாம். அதுக்காக ஒட்டு மொத்த ஈழத்தமிழ் இனத்தையெ அப்பிடி சொல்ல முடியுமோ? யோசித்து பாரும்..
அண்ணா அப்படி சொன்னவர்களிற்கு, அப்படி அசைலம் கேட்பவர்களுக்கு இங்கிலாந்து அரசின் பதில் எப்படி இருந்தது எண்றால்.... உங்களிற்க்கு பாதுகாப்பு தரவேண்டியது உங்கள் நாட்டின் அரசின் கடமை எங்களது அல்ல எண்று விண்ணப்பம் நிராகரிக்கப்படும்...!
::

