02-20-2006, 03:02 PM
Niththila Wrote:சடகோபன் ரமேசுக்கு பிறகு எந்த தமிழரையும் தனது அணியில சேர்க்காத இந்திய அணிக்கு சப்போட் பண்ணித்தான் எங்கட பாசத்தை நிருபிக்க வேண்டும் எண்டு இல்லையே
எதுவுமே தெரியாமல் பிதற்றுவதே நித்திலாவுக்கு பிழைப்பாகி விட்டது.... சடகோபன் ரமேசுக்கு பிறகு லஷ்மிபதி பாலாஜி வந்தார்.... அது கூட தெரியாமல் பிதற்றி வருகிறார்.....
,
......
......

