02-20-2006, 02:55 PM
நன்றி காவடி அவர்களே !! இது சிக்கலான கேள்வி , ஏன் தமிழ் நாட்டு மக்களில் ஈழத்தை வருவதை விரும்பாதவர் யாரும் இல்லை. இங்கு ஒரு காலத்தில் நான் சிறுவனாக இருந்த காலத்தில் தினம் தினம் நடக்கும் ஜெயவர்தனா கொடும்பாவி எரிப்புகளை பார்த்து வளர்ந்தவன். உங்களுகாக குரல் குடுத்த தமிழ் நாட்டு மக்களும் , தமிழ் நாட்டு அரசியல் வாதிகளும் இன்று கண்டும் காணாது இருப்பது ஏன், உங்களுக்கே புரியும் எங்கு இது ஆரம்பித்தது என்று. தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஈழ் செய்திகள் அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம், ஆனால் செய்திகளை பற்றி எந்த வித விமர்சனமும் வராது. அரசாங்க அடக்கு முறை எல்லாம் இல்லை,வேண்டும் என்ரே போடு கொண்ட வாய் பூட்டு தான்.மேலும் பேசலாம் எனக்கு கத்திரி போடாமல் இருந்தால்.
.
.
.

